Comments

பொதுவானவை

கல்யாண் ராமனுக்கு சவால்விடும் செந்தில் பிரகாஷ் செல்வராஜ் ...


சூத்திரன் கல்யாண் ராமன் அவர்களே வணக்கம்..

 பிரமாணர்களை தவிற அனைவரையும் தாசியின் மகன் வேசியின் மகன் என்று கூறும் இந்து தர்மம் முறைபடி நீங்கள் சூத்திரன் தான் ஆகவே உங்களை சூத்திரன் என்று அழைப்பதே சரியாக இருக்கும்...

மதவெறியை மட்டும் முன்னிலைப் படுத்தி முகநூலில் இசுலாமியர்களை அசிங்கப் படுத்தும் நோக்கில் தினமும் நீங்கள் பல்வேறு நபர்களிடம் செருப்படி வாங்குவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

 இசுலாத்தை பற்றி சரியான புரிதல் இருந்தால் நீங்கள் கூறுபவை சரியே இந்து தர்மத்தைப் பற்றியே தெரியாத சூத்திரன் நீங்கள் இசுலாத்தைப் பற்றி என்ன தெரியும் பின்பு எப்படி இசுலாமியர்களை நீங்கள் வசைபாட தகுதியானவர்
இசுலாமியர்களை தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரித்து முகநூலில் பதிவேற்றம் செய்து கொண்டு இருக்கிறீர்கள்..

 நீங்கள் இருக்கும் ஆர் எஸ் எஸ் பற்றி இங்கே பொது இடத்தில் நீங்களும் நானும் மட்டும் விவாதிப்போம் வாருங்கள் சூத்திரன் கல்யாண் ராமன் அவர்களே..

 காந்தியை சுட்டு படுகொலை செய்த நாதுராம் கோட்சேவில் இருந்து விவாதத்தை துவங்குவோம் சூத்திரன் அவர்களே..

 இந்தியாவில் மூன்று முறை நீங்கள் இருக்கும் ஆர் எஸ் எஸ் தீவிரவாத அமைப்பை ஏன் தடை செய்தார்கள் வாருங்கள் விவாதிப்போம் சூத்திரன் அவர்களே..

 இந்தியாவில் ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகள் எங்கெல்லாம் குண்டு வைத்தார்கள் என்பதை நான் பட்டியலிடுகிறேன் பதில் கூறுங்கள் சூத்திரன் அவர்களே..

 மலேகானில் குண்டு வைத்தது ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகள் அஜ்மீர் தர்ஹாவில் குண்டு வைத்தது ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகள் ஹைதராபாத்தில் பாகிஸ்தான் கொடியை ஏற்றி கலவரம் செய்ய நினைத்து செருப்படி வாங்கியவர்கள் ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகள்...

 குஜராத்தில் மூவாயிரம் அப்பாவி இசுலாமியர்களை படுகொலை செய்தவர்கள் ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகள்
பாபர் மசூதியை இடித்த மதவெறி மிருங்கள் இசுலாமியர்களை தீவிரவாதிகள் என்று கூற தகுதியானவர்களா சூத்திரன் கல்யாண் ராமன் அவர்களே
முதலில் பதிவிற்குள் வாருங்கள் சூத்திரன் கல்யாண் ராமன் அவர்களே மேலும் கேள்விகளை தொடர்கிறேன்...

 பொது மக்கள் முன்னிலையில் விவாதிப்போம் சரி அல்லது தவறை மக்களே தீர்மானித்துக் கொள்ளட்டும்.

-----செந்தில் பிரகாஷ்------

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.