Comments

தமிழக செய்திகள்

வேலூர் மாவட்டம் தீவிரவாதிகளின் உறைவிடம். பாஜக தமிழிசை சவுந்தர்ராஜன்.




நெல்லை ஏர்வாடியில் புள்ளபூச்சி ஹாஜா முகைதீன் என்ற இசுலாமியரை துடிக்க துடிக்க வெட்டி படுகொலை செய்த பாஜக கும்பல் வேலூர் மாவட்டத்தில் தீவிரவாதம் இருப்பதாக கூறுவது தான் நகை முரண்.

இந்தியாவில் மிகப் பெரிய தீவவாத அமைப்பு ஆர் எஸ் எஸ் அதன் கள்ளக் குழந்தை பாரதிய ஜனதா பார்ட்டி என்பது இந்தியாவில் உள்ள பாமரனுக்கும் நன்றாக தெரியும்....
ஹாஜா முகைதீன் என்ற இசுலாமியரை கொலை செய்வதற்காக சொந்த பொண்டாட்டியை தேவுடியாவாக மாற்றியதும் பாரதிய ஜனதா பார்ட்டி முத்து ராமன் என்ற தகவல் தமிழிசை சவுந்தர்ராஜன் போன்ற அரைவேக்காடுகளுக்கு ?

ஹாஜா முகைதீன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தமிழிசை சவுந்தர்ராஜன் இல.கணேசன் எச்.ராஜா கல்யாண் ராமன் ஆகியோரை சேர்த்து காவல் துறை அதிகாரிகள் விசாரிக்க வேண்டும்.
இவர்கள் தான் தமிழகத்தில் தீவிரவாதத்தை தூண்டும் தீவிரவாதிகள்.

இவர்களின் கபட நாடகம் செல்லாது தமிழகத்தில் தீவிரவாதம் செய்து பாஜக கால் ஊன்ற நினைக்கிறது ஆனால் பெரியார் மண்ணில் அது ஒரு போதும் நடக்காது.

இசுலாமிய தோழர்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருத்தல் வேண்டும் என்று உங்களில் ஒருவனாக கேட்டுக் கொள்கிறேன்

செந்தில் பிரகாஷ்.

 

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.