Comments

ஊர்செய்தி

கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு V .களத்தூர் வியாபாரிகள் சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள் ...

கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு V .களத்தூர் வியாபாரிகள் சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள் தயார் செய்யபட்டு நாளை விநியோகம் செய்ய உள்ளார்கள்.

கடந்த சில வாரங்களாக பெய்த கனமழை சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களை புரட்டி போட்டது. வரலாறு காணாத அளவில்   பெய்த கடலூரில் வெளுத்து வாங்கிய கனமழைக்கு பெரும்பாலான மக்கள் மிகக் கடுமையைாக பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை நிவாரணங்களை பல்வேறு தொண்டு நிறுவனங்கள், சமூக நல அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், உணவு பொருட்கள், போர்வை, தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகின்றன. இதன் அடிப்படையில். நமதூர் வியாபாரிகள் சங்கம் மற்றும் பல நல்ல உள்ளங்களின் உதவியோடு நாளை இன்ஷா அல்லாஹ் வழங்க உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகிறது. அனைவரும் துவா செய்யவும் ...









 

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.