Comments

பொதுவானவை

ஆச்சரியம் ஆனால் உண்மை..!!


 
 
ஏமாற்றபட்ட சமூதாயம்.

ஏமாற்றும் அரசு&ஊடகம்..?
 
இந்தாண்டு டிசம்பர் -6-ல் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இல்லை. ஏன்..?
 
இந்தாண்டு டிசம்பர்-6-ல் ரயில் நிலையங்கள், விமானநிலையங்கள் பாதுக்காப்பு இல்லை..ஏன்..
 
இந்தாண்டு டிசம்பர்-6-ல் கோயிலுகளுக்கும் மசூதிகளுக்கும் பாதுகாப்பு இல்லையே ஏன்..?
 
இந்தாண்டு டிசம்பர்-6-ல் மக்கள் எந்தவித அச்சறுத்தலும் இல்லாமல் இயல்பு நிலைக்கு காரணம் என்ன..?
 
இந்தாண்டு டிசம்பர்-6-ல்.எந்த உளவுதுறைக்கும் தீவிரவாத அச்சுறுத்தல் வரவில்லையா..?
 
ஏன் தீவிரவாதிகள் &பயங்கரவாதிகள்..லஸ்கர் தொய்பா.. இந்தியன் முஜாஹீதீன் இன்னும் பெயர்வைக்காத தீவிரவாத அமைப்புகள் எல்லாம் ஓய்வில் சென்றுவிட்டார்களா..?
 
ஆம் மக்களே..ஒவ்வொறு ஆண்டும் டிசம்பர் 6-ல் இதுப்போன்ற கட்டுகதைகளை கட்டி இஸ்லாமிய மக்களை வேதனைப்படவைத்த அத்துனை நல் உள்ளங்களும் இந்தாண்டு மட்டும் மவுனம் காப்பது ஏன்..?
 
எந்தாண்டும் இஸ்லாமியர்கள் தீவிரவாதத்திற்கு சம்மதிப்பதில்லை..அவர்களின் மார்க்கமும் அப்படிச்சொல்லிதரவில்லை..
 
இவர்களாகவே இதுப்போன்று மக்கள் மனத்தில் இஸ்லாமியர்களை இந்த ஊடகங்களும்&ஆட்சியாளர்களும் காயப்படுத்திவந்துள்ளார்கள்..
 
இடித்தது மசூதி அல்ல..

இந்தியாவின் மனசாட்சியை..!!
 
மார்க்கம் சொல்லி தந்த பாதையில் மனித நேயத்துடன் செல்வோம்...
 
அவதூர்களுக்கு அஞ்சமாட்டோம்..
 
தீவிரவாதம் உங்கள் பார்வையிலே...
 
எங்கள் பார்வையில் அல்ல..
 
 
 

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.