Comments

ஊர்செய்தி

வி.களத்தூர் வண்ணாரம்பூண்டி உடைந்த ஏரி சரிசெய்யும் பணிகள் தீவிரம்...


வி.களத்தூர் ஊராட்சி உட்பட்ட  வண்ணாரம்பூண்டி அரசு மேல் நிலை பள்ளி பின்புறம் உள்ள ஏரி கண மழை காரணமாக ஏரி நிரம்பி உடைந்து தண்ணீர் வண்ணாரம்பூண்டி மற்றும் மில்லத் நகர் பகுதிகளுக்கு தண்ணீர்  புகுந்தது. இதனை சரி செய்யும் விதமாக வி.களத்தூர் ஊராட்சி நிர்வாகம்  தலையிட்டு உடனடியாக உடைந்த பகுதியை சரி செய்யும் பணியில் இன்று காலை முதல் பணிகள் தீவிரமாக நடை பெற்று கொண்டு இருக்கிறது.



 

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.