Comments

தமிழக செய்திகள்

முதலில் மனிதநேயம் அடுத்தது தான் மதம் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்..!



சென்னை: சென்னை கிரசெண்ட் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் இளைஞர் யூனுஸ், ஊரப்பாக்கம் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தார். அப்போது மோகன் மற்றும் அவருடய நிறைமாத கர்ப்பிணி மனைவியான சித்ரா ஆகியோர் வெள்ளத்தில் சிக்கியிருந்தனர். இவர்களை இளைஞர் யூனுஸ் காப்பாற்றி பத்திரமாக‌ பாதுகாப்பான இடத்தில் சேர்த்தார். அப்போது பிரசவ வலி ஏற்ப்பட்டு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் தன் குடும்பத்தை சரியான நேரத்தில் தன் நிலையை பொருட்படுத்தாமல் மீட்ட யூனுசுக்கு நன்றி சொல்லும் விதமாக குடும்பத்தினர் அக்குழந்தைக்கு யூனுஸ் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.