மழை வெள்ள பாதிப்பிற்கும் பிறகு இஸ்லாமியர்களின் மனிதநேயம் பற்றி அகில இந்திய அளவில் ஊடகங்கள் மற்றும் சமூக வளைத்தளங்கள் மூலமாக செய்தி பரவி இஸ்லாமிய சமூகத்திற்கு நன்மதிப்பை பெற்று தந்துள்ளது.
பொது சமூகத்தில் இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மதிப்பை கெடுக்க வேண்டும் என்பதற்காக RSS பயங்கரவாதிகளால் ரகசிய திட்டமிடப்பட்டு அது ஆங்காங்கே செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு கட்டமாக கன்னியாக்குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் முஸ்லிம்களின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. SDPI கட்சியின் கொடிக்கம்பம் சேசப்படுத்தப்பட்டுள்ளது.
முஸ்லிம் இயக்கங்கள் மீது அவதூறு கூறி சத்யாவின் நாடகம், காஜா முஹைதீன் படுகொலை, இஸ்லாமியர்களின் வாகனங்கள் மீது தாக்குதல் என்று தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக ரகசிய சதித்திட்டத்துடன் பல்வேறு சம்பவங்கள் நடந்து கொண்டு வருகிறது.
ஆகையால் இஸ்லாமிய சமுதாய இளைஞர்கள் இஸ்லாமிய இயக்கங்களின் வழிகாட்டுதல் இல்லாமல் அவசரப்பட்டு எதிலும் இறங்கி விட வேண்டாம். எப்போதும்போல் இஸ்லாமிய இயக்கங்கள் நம்மை சரியான பாதை நோக்கி வழிநடத்தி அழைத்து செல்லும்...
நம்முடைய தொப்புள் கொடி உறவுகளான இந்து, கிறித்தவ சகோதரர்களுக்கு RSS ன் அயோக்கியத்தனத்தை தொடர்ந்து அம்பலப்படுத்துங்கள்.
அல்லாஹ்விடம் அதிகமதிகம் துஆ செய்யுங்கள்...
அதன் ஒரு கட்டமாக கன்னியாக்குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் முஸ்லிம்களின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. SDPI கட்சியின் கொடிக்கம்பம் சேசப்படுத்தப்பட்டுள்ளது.
முஸ்லிம் இயக்கங்கள் மீது அவதூறு கூறி சத்யாவின் நாடகம், காஜா முஹைதீன் படுகொலை, இஸ்லாமியர்களின் வாகனங்கள் மீது தாக்குதல் என்று தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக ரகசிய சதித்திட்டத்துடன் பல்வேறு சம்பவங்கள் நடந்து கொண்டு வருகிறது.
ஆகையால் இஸ்லாமிய சமுதாய இளைஞர்கள் இஸ்லாமிய இயக்கங்களின் வழிகாட்டுதல் இல்லாமல் அவசரப்பட்டு எதிலும் இறங்கி விட வேண்டாம். எப்போதும்போல் இஸ்லாமிய இயக்கங்கள் நம்மை சரியான பாதை நோக்கி வழிநடத்தி அழைத்து செல்லும்...
நம்முடைய தொப்புள் கொடி உறவுகளான இந்து, கிறித்தவ சகோதரர்களுக்கு RSS ன் அயோக்கியத்தனத்தை தொடர்ந்து அம்பலப்படுத்துங்கள்.
அல்லாஹ்விடம் அதிகமதிகம் துஆ செய்யுங்கள்...
0 comments:
Post a Comment