நாள்: 24-012-2015 வியாழக்கிழமை
நேரம்: மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
இடம்: கலீபா உமர் (ரலி) திடல், ( நடுத்தெரு )
வி.களத்தூர்.
தொடக்க உரை: மௌலவி. A.காரி அஸ்ரப் அலி அவர்கள்
(இமாம், மில்லத் நகர் பள்ளிவாசல்,வி.களத்தூர்)
தலைமை அல்ஹாஜ்.T.S.E லியாகத் அலி (ஜமாத் தலைவர், வி.களத்தூர்)
வரவேற்புரை: பஷீர் அஹ்மது (ஜமாத் செயலாளர், வி.களத்தூர்)
சிறப்புரை: மெளலவி அப்ஜலுல் உலமா. A.S ஜூபைர் அஹ்மது பாகவி அவர்கள்
(முதல்வர் நாஜிர் ஜாமியா பைஜுல் ஹசனாத் அரபிக் கல்லூரி,
பொரவச்சேரி, நாகப்பட்டினம் )
தலைப்பு: “குர் ஆன் ஹதீஸ் வழியில் மிலாதுந் நபி விழா”
நிறைவு பேருரை : அப்துல் ரஷீத் அவர்கள்
(இமாம் ஜாமியா பள்ளிவாசல்,வி.களத்தூர்)
நன்றியுரை: A.முஹமது ஆஜம் அவர்கள்
(இமாம் மேர்க்கு மில்லத் நகர் நூர் பள்ளிவாசல்,வி.களத்தூர்)
அனைவரும் வருக..! இறையருள் பெருக...!
0 comments:
Post a Comment