முஸ்லிம்கள் இந்தியாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும்.
முஸ்லிம்கள் இல்லாமல் இந்தியா முழுமை பெறாது.
- சங்கராசாரியார் -
இந்தியாவில், ஹைதராபாத்தில் டிஸம்பர் மாதம் 13 ம் திகதி நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில், ஓங்காரநாத் சரஸ்வதி சங்கராச்சாரியார் உரையாற்றும்பொழுது......., ...
" இஸ்லாம் மிகவும் அமைதியானதும், அன்பு வழியிலானதும், சமத்துவங்களை கொண்டதுமான மார்க்கமாகும். இது ஒரு பொழுதும் பயங்கரவாதத்தை ஆதரிப்பதில்லை."
"முஸ்லிம்களுக்கு மத்தியில் பேசிக்கொண்டிருப்பதற்காக இதை நான் கூறவில்லை. இது மறுக்க முடியாத உண்மையாகும்"
"அத்துடன் முஸ்லிம்கள் இந்தியாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும். முஸ்லிம்கள் இல்லாமல் இந்தியா இந்தியா முழுமை பெறாது."
என்று கூறினார்.
இச்சொற்பொழிவு ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
முஸ்லிம்கள் இல்லாமல் இந்தியா முழுமை பெறாது.
- சங்கராசாரியார் -
இந்தியாவில், ஹைதராபாத்தில் டிஸம்பர் மாதம் 13 ம் திகதி நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில், ஓங்காரநாத் சரஸ்வதி சங்கராச்சாரியார் உரையாற்றும்பொழுது......., ...
" இஸ்லாம் மிகவும் அமைதியானதும், அன்பு வழியிலானதும், சமத்துவங்களை கொண்டதுமான மார்க்கமாகும். இது ஒரு பொழுதும் பயங்கரவாதத்தை ஆதரிப்பதில்லை."
"முஸ்லிம்களுக்கு மத்தியில் பேசிக்கொண்டிருப்பதற்காக இதை நான் கூறவில்லை. இது மறுக்க முடியாத உண்மையாகும்"
"அத்துடன் முஸ்லிம்கள் இந்தியாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும். முஸ்லிம்கள் இல்லாமல் இந்தியா இந்தியா முழுமை பெறாது."
என்று கூறினார்.
இச்சொற்பொழிவு ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
0 comments:
Post a Comment