Comments

மௌத்து அறிவிப்பு

வி.களத்தூர்: மௌத்து அறிவிப்பு..!




வி்.களத்தூர் தெற்கு தெருவில் உள்ள (மர்ஹூம்) அப்துல் வஹாப் அவர்களின் மகன் முஹம்மது ஆரிப் என்பவர் இன்று (21-12-15)  அதிகாலை சுமார் 5மணி அளவில் வபாத்தாஹிவிட்டார்கள் .

இன்னாலிலாஹி வா
இன்னாஇலைஹி ராஜிவூன்.


 குறிப்பு: மையத் லெப்பை குடிக்காட்டில் உள்ள அவர் மாமியார் வீட்டில் வைக்கபட்டுள்ளது.
அவர்களின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அணைவரும் துவா செய்து கொள்ளவோம்..
 

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.