Comments

மௌத்து அறிவிப்பு

வி.களத்தூர்: மௌத்து அறிவிப்பு..!



வி.களத்தூர் கடைவீதி துரைப்பாடு அருகில் உள்ள சோலார்த்தார் வீடு முஹம்மது அலி என்பவர் இன்று 19.12.2015 சனிக்கிழமை காலை 8 மணியளவில் திருச்சியில் வபாத்தாகி விட்டார்கள்.


இவர் அப்துல் காதர் மற்றும் சர்புதீன் ஆகியோரின் தந்தையார் ஆவார்.

இன்னாலிலாஹி வா
இன்னாஇலைஹி ராஜிவூன்.





அவர்களின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அணைவரும் துவா செய்து கொள்ளவோம்.

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.