வி்.களத்தூர் தெற்குதெருவில் உள்ள வெரிபிச்சகனி வீடு (மர்ஹூம்) நத்தர் பாஷா அவர்களின் மகள் ஹாத்துன்பீ என்பவர் இன்று (17-12-15) அதிகாலை வபாத்தாகி விட்டார்கள்.
மையத் போஸ்டாபீஸ்தெருவில் உள்ள சிங்கப்பூர் ஜெக்கரிய்யா வீட்டில் வைக்கட்டுள்ளது..
இன்னாலிலாஹி வா
இன்னாஇலைஹி ராஜிவூன்.
அவர்களின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அணைவரும் துவா செய்து கொள்ளவோம்.
0 comments:
Post a Comment