பெரும் மதிப்புக்குரிய பெரம்பலூர்
மக்களே சென்னை கடலூர் மக்களின்
வெள்ள நிவாரண நிதிக்காக PERAMBALUR
YOUNGSTERS சார்பில் நடத்தும் கலை
நிகழ்ச்சி 20.12.2015 ஞாயிறு அன்று...
மாலை 6 மணிக்கு பெரம்பலூர் ஸ்ரீ
பூமணம் திருமண மண்டபத்தில்
நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பிரபல பாடகர் கானா
பாலா,விஜய் டிவி-ன் புகழ்பெற்ற
"கலக்கப் போவது யாரு ?" குழுவினர்
மற்றும் காமெடி நடிகர் காளி வெங்கட்
மற்றும் நடிகர் ரியாஸ் பங்கேற்கின்றனர்.
மக்களே சென்னை கடலூர் மக்களின்
வெள்ள நிவாரண நிதிக்காக PERAMBALUR
YOUNGSTERS சார்பில் நடத்தும் கலை
நிகழ்ச்சி 20.12.2015 ஞாயிறு அன்று...
மாலை 6 மணிக்கு பெரம்பலூர் ஸ்ரீ
பூமணம் திருமண மண்டபத்தில்
நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பிரபல பாடகர் கானா
பாலா,விஜய் டிவி-ன் புகழ்பெற்ற
"கலக்கப் போவது யாரு ?" குழுவினர்
மற்றும் காமெடி நடிகர் காளி வெங்கட்
மற்றும் நடிகர் ரியாஸ் பங்கேற்கின்றனர்.
Tickets are Now available
CONTACT:
Gowtham Prasanth: 7667474453
Abishek: 9597344233
Arvind: 7373928686
0 comments:
Post a Comment