கெஜ்ரிவால் மகளை கற்பழிப்பவருக்கு ரூ.1 லட்சம் பரிசு :
பாஜக பிரமுகர் அறிவிப்பு..!
இந்துத்துவ RSS பா.ஜ.க பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறுது இந்தியாவில் வன்முறையை தூண்டக்கூடிய அறிக்கைகளை இவர்கள் வெளியிடுகிறார்கள்.
இதற்கு முன் அமீர் கானை அறைந்தால் 1 லட்சம் பரிசு என்றார்கள்.
இப்பொழுது அதையும் தாண்டி பெண்ணை கற்பழித்தால் 1 லட்சம் பரிசு என்கிறான்.
அரை நிர்வாணம் எங்கள் சுதந்திரம் என்று பேசும் மாதர் சங்கம் எங்கே மாவரைக்க சென்றிருக்கிறார்கள் என்று தெரியவில்லை..
நம் நாட்டின் (பிரதமர்)ஊர்சுற்றி இதற்கு எந்த பதிலும் தரமாட்டார். ஏனென்றால் அவர் தான் இதை செய்ய சொன்னார் என்றும்
அரசு Rss பாஜக தீவிரவாதிகளுக்கு அடிமையாகிவிட்டது என்றும்
சில கருத்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றான. மக்களாகிய நாம் அடையாளம் கொள்ள வேண்டும் .
பா.ஜ.கா Rss இந்துத்துவா இன்னும் பல தீவிரவாத அமைப்புகளை தடை செய்ய போராட வேண்டும். இந்த தீவிரவாத கும்பல் இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் மட்டும் எதிரியாக பார்ப்பதில்லை ,இந்து மக்களுக்காக போராடுகிறோம் என்று சொல்லும் இவர்கள் ஆம்பூரில் ஆம் அத்மி கட்சியினரை போலிஸ் பாதுகாப்புடன் கொலை வெறி தாக்குதல் கொண்டவர்கள்
தன் தீவிரவாத செயலுக்கு யார் குறுக்கே வந்தாலும்
(இந்துவாக இருந்தாலும் )
அவர்களையும் கொலை செய்வதே இவர்கள் எண்ணம் அதற்கு ஒரு எடுத்துக் காட்டு தான் இந்த கெஜ்ரிவால் சம்பவம். இந்து மக்கள் அனைவரும் ஒன்று இணைந்து கலம் காண வேண்டும்..
0 comments:
Post a Comment