லப்பைக்குடிக்காடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அறிவழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குன்னம் அருகே உள்ள மங்களமேடு மற்றும் கழனிவாசல் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(வியாழக்கிழமை) நடைபெற உள்ளன.
எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் வாலிகண்டபுரம், தேவையூர், மங்களமேடு, சின்னாறு, பெருமத்தூர், குன்னம், வரகூர், பொன்னகரம், பரவாய், நன்னை, வேப்பூர், எழுமூர், கிளியூர், வைத்தியநாதபுரம், அயன்பேரையூர், வி.களத்தூர், டி.கீரனூர், திருமாந்துறை, லப்பைக்குடிக்காடு, சு.ஆடுதுறை, ஓகளூர், அந்தூர், கல்லம்புதூர், சின்ன வெண்மணி, பெரியம்மாபாளையம்
ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment