வி. களத்தூர் இன்று ஒரு மணி நேரம் கோடை மழை..... பெய்தது...!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக கோடை மழை பெய்து வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கோடை மழை
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதில் இருந்து வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகிறது. அத்துடன் ஆங்காங்கே அனல் காற்றும் சேர்ந்து வீசுவதால் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி வருகின்றனர்.
எனினும் சுட்டெரிக்கும் கோடைக்கு இதமாக கடந்த சில நாட்களாக கோடை மழை ஆங்காங்கே பெய்து வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக கோடை மழை பெய்து வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கோடை மழை
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதில் இருந்து வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகிறது. அத்துடன் ஆங்காங்கே அனல் காற்றும் சேர்ந்து வீசுவதால் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி வருகின்றனர்.
எனினும் சுட்டெரிக்கும் கோடைக்கு இதமாக கடந்த சில நாட்களாக கோடை மழை ஆங்காங்கே பெய்து வருகிறது.
இன்று மதியம் 2.30 மணிக்கு ஆலம்பித்து 3.30 வரை சுமார் ஒரு மணி நேரம் நல்ல மழை பெய்து மண்ணையும், மக்களின் மனங்களையும் குளிர்வித்து சென்றது.
0 comments:
Post a Comment