Comments

உலக செய்தி

குவைத்தில் நடந்த குண்டு வெடிப்பு மனித நேயம் அற்ற செய்யல்...!


மனிதர்கள் உனவுக்காக கால்நடைகளை அறுப்பதாக இருந்தாலும் அந்த கால்நடைகளுக்கு வலி தெறியாதவாறு அறுக்கக் கற்றுத் தந்த இஸ்லாம்..
போரில் ஆனாலும் குழந்தைகளையும், பெண்களை...யும் கொல்லக்கூடாது என்று கற்ப்பித்துத்து தந்த எம் மார்க்கம்,

பிற மதக் கடவுள்களை ஏசாதீர்கள் என்று சொல்லித்தந்த மார்க்கம்..
யூதர்களே ஆனாலும் உன் மார்க்கம் உனக்கு, என் மார்க்கம் எனக்கு என்று கற்ப்பிக்கும் மார்க்கம்..

வழியில் மக்களுக்கு இடைஞ்சலாக கிடக்கும் எதையும் நீ அகற்றினால் அது ஈமானின் ஒரு பங்கு என்று உறைத்த எம் மார்க்கத்தில்...

எங்க இருந்து வந்ததடா உங்களுக்கு தைரியம்..?

குண்டு வைத்தவன் எவனாக இருந்தாலும் இந்த உலகிலேயே உனக்கு அழிவு நிச்சயம்..

உயிரிழப்பு 24 ஆக உயர்ந்துள்ளது அவர்களுக்காகவும் அவர்கள் குடும்பத்திற்க்காகவும் துஆ செய்யுங்கள்..

இன்னாலில்லாஹி_வ_இன்னா_இலைஹி_ராஜ்வூன்‬..

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.