வி.களத்தூரில் ஹஜரத் சையத் முராத்ஷா தர்காவில் சந்தன கூடு நிகழ்ச்சி (17.05.2014-18.05.2014) இரு தினங்களாக நடைபெற இருக்கிறது. இன்று முதல் நாள் நிகழ்வாக மவ்லீது ஓதுதல் கொடி ஏற்றுதல் போன்ற நிகழ்ச்சிகள் சிறப்பாகவும் பிரம்மாண்டமாகவும் நடைபெறுவதாக நமது செய்தியாளர் தெரிவித்தார்.
மவ்லீது ஓதும் நிகழ்வு மாலை 7 மணியளவில் நடைபெற்றதாகவும். இரவு 9.30 மணியளவில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் விழா குழுவினர் தெரிவித்ததாக நமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த நிகழ்வினை காண ஏராளமான மக்கள் சையத் முராத்ஷா அவர்களின் அடக்கஸ்தளத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்
0 comments:
Post a Comment