\\
வி.களத்தூர் மில்லத் நகர் அப்சரா ரைஸ் மில் தெரு உதுமா வீடு முஹம்மது பாஷா அவர்களின் மனைவி நூரின்னிஷா என்பவர் இன்று (10.05.2014) காலை 8.30 மணியளவில் வபாத்தானார். இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜியுன்.
(அம்மையாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்).
(அம்மையாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்).
இன்ஷா அல்லாஹ் இன்று மாலை அஷர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்
0 comments:
Post a Comment