வி.களத்தூர் மில்லத் நகர் மர்ஹூம் பிம்பலூர் எஹசானல்லா அவர்களின் மகன் சான் பாஷா என்பவர் இன்று (12.11.2013) காலை சுமார் 7 மணி அளவில் சென்னையில் வபாத்தானார். இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜியுன்
அண்ணாரின் ஜனாசாவை ஊருக்கு எடுத்து வருகிறார்கள். இன்ஷா அல்லாஹ் ஜனாசா மில்லத் நகரில் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.
அண்ணாரின் மறுமை வாழ்வு சிறக்க நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.
0 comments:
Post a Comment