Comments

ரஹ்மான் ஆசிரியர் மகள் சபியா பானு விபத்தில் மரணம் அடைந்தார்.

வி.களத்தூர் மில்லத்நகர் அகரம் ரோட்டில் வசிப்பவர் ரஹ்மான் சரிப் இவர் வி.களத்தூர் அரசு உயர் நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் இவருக்கு இரண்டு மகள்கள் மூத்த மகள் திருமணம் ஆகி கணவருடன் துறையூரில் வசித்து வருகிறார். இளைய மகள் சபினா பீ இவர் வி. களத்தூர் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார் வழக்கம் போல் காலை 8:45க்கு பள்ளிக்கு செல்ல சைக்களில் தயார் ஆனார் இவர் வீட்டை கடந்து சென்று கொண்டு இருந்தார் அந்த வழியாக அகரம் அருகில் இயங்கும் தனியார் பள்ளி வாகனம் மாணவர்களை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டு இருந்தது வாகனம் வருவதை கண்ட  மாணவி சபியா பீ தான் சைக்கள் உடன் ஒதுங்கி நின்று கொண்டிருந்தார் வாகனம் மோதி வாகனத்தின் பின் சக்கரத்தில் மாட்டிய மாணவி நிலை குலைந்து சம்பவ இடத்தில் துடிதுடித்து இறந்தார். விபத்தை நேரில் பார்த்தவர்கள் பள்ளி வாகன ஓட்டுணரின் கவன குறைவு தான் இந்த விபததிர்க்கு கரம் என்கின்றனர் காவல் துறையினர் சம்பவத்திர்க்கு காரணமான ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்






சபியா பீ உடன் படிக்கும் சக மாணவிகள் சோகமாக இருக்கும் காட்சி
விபத்து ஏற்படுத்திய பள்ளி வாகனம் 

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.