விபத்து நடந்து குறித்து புதிய தலைமுறை செய்தி சேகரிக்க நமது ஊர் வந்து செய்தி சேகரித்தது விபத்து நடந்தது குறித்து சபியுல்லஹ் பேட்டி தந்தார். சபியுல்லஹ் கூறுகையில் விபத்து நடந்ததர்க்கு ஓட்டுணரின் கவன குறைவு ஒருபக்கம் 4 மாதங்களாக ரோடு போடாதது ஒரு முக்கிய காரணம் பஸ், லாரி போன்ற பெரிய ரக வாகனம் வந்தால் ஒதுங்குவதார்க்கு கூட இடம் இல்லை ரோடு ஓரங்களில் கால்வாய் தொண்ட பட்டு அந்த களிமண் ரோடு ஓரங்களில் போடபட்டு உள்ளது மழை பேய்தாள் ரோடு சேரும் சகதியூமாய் இருக்கும் நெடுன்சாலை துறை மெத்தன போக்கே இந்த விபத்துக்கு முக்கிய காரணம்.
விபத்துக்கு காரணமான போடப்படாமல் இருக்கும் தார்சாலை
0 comments:
Post a Comment