Comments

மௌத்து அறிவிப்பு

மௌத்து அறிவிப்பு,


வி.களத்தூர் மில்லத் நகர் மேற்கு கோலியூரார் வீட்டுக்கு எதிர் வீடு  மர்ஹும் அப்துல் சமது அவர்களின்  மனைவி பதுரு நிசா அவர்கள் இன்று   (22/10/2013)காலை 9.00 மணியளவில் வபாத்தானார்  அஸர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இன்ஷா அல்லாஹ் அஸர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும். 
       
 ( அம்மையாரின்  மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.) 

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.