வி.களத்தூர் மில்லத் நகர் மேற்கு கோலியூரார் வீட்டுக்கு எதிர் வீடு மர்ஹும் அப்துல் சமது அவர்களின் மனைவி பதுரு நிசா அவர்கள் இன்று (22/10/2013)காலை 9.00 மணியளவில் வபாத்தானார் அஸர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இன்ஷா அல்லாஹ் அஸர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்.
( அம்மையாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.)
0 comments:
Post a Comment