பெரம்பலுர் மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று மலை 4 மணி அளவில் மிதமான மழை பெய்து மக்களின் மனதையும் சுற்றுப்புறத்தையும் குளிர்வித்தது. இன்னும் இரண்டு நாட்களுக்கு நமது மாவட்டத்தின் சில இடங்களில் மழை பெய்யவாய்ப்பு உள்ளதாக வானிலை முடிவுகள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment