குவைத்தில் கண்ணி வெடியில் சிக்கி..
கால், கண்களை இழந்த விழுப்புரம் மாவட்டம் ஊளுந்துர்பேட்டை சேர்ந்த ஜெயசங்கர் தமுமுக வின் முயற்சியால் சென்னை திரும்பினர்...
ஜெயசங்கர் மனைவி அலுமேலு பத்திரிகையாளர்களிடம் கூறுகையில்:-
எங்கள் குடும்பத்திற்கு கணவன் வருமானம் மட்டும் தான்...இப்பொழுது அவர் ஊனமாகி வந்துவிட்டார், 8 மதமாக நாங்கள் பசி பட்டினியால் கஷ்டபட்டோம். எங்களுக்கு தமுமுக வினர் உதவி செய்துவருகின்றனர், எனக்கு எதாவது அரசு வேலை வழங்கி உதவி செய்ய வேண்டும் என்று கூறினார்....
தமுமுக வின் இந்த முயற்சி பாராட்டுக்கு உரியது...
கால், கண்களை இழந்த விழுப்புரம் மாவட்டம் ஊளுந்துர்பேட்டை சேர்ந்த ஜெயசங்கர் தமுமுக வின் முயற்சியால் சென்னை திரும்பினர்...
ஜெயசங்கர் மனைவி அலுமேலு பத்திரிகையாளர்களிடம் கூறுகையில்:-
எங்கள் குடும்பத்திற்கு கணவன் வருமானம் மட்டும் தான்...இப்பொழுது அவர் ஊனமாகி வந்துவிட்டார், 8 மதமாக நாங்கள் பசி பட்டினியால் கஷ்டபட்டோம். எங்களுக்கு தமுமுக வினர் உதவி செய்துவருகின்றனர், எனக்கு எதாவது அரசு வேலை வழங்கி உதவி செய்ய வேண்டும் என்று கூறினார்....
தமுமுக வின் இந்த முயற்சி பாராட்டுக்கு உரியது...
0 comments:
Post a Comment