வி.களத்தூர் மில்லத் நகர் மேற்கு கோழியூர் கமால் பாஷா எதிர் வீடு கொரக்காவாடி அப்துல் கரிம் மகன் கலிபுல்லாஹ் அவர்கள் இன்று (09/09/2013)காலை 11:30 மணியளவில் வபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இன்ஷா அல்லாஹ் அஸர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்.
( அண்ணாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.)
0 comments:
Post a Comment