வி.களத்தூர் மில்லத் நகர் மேற்கு வாள்பட்டரை ஜமால் வீட்டிற்கு எதிர்வீடு காய்கடை அப்துல் சமது அவர்கள் இன்று (05/09/2013)காலை 8:30 மணியளவில் வபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இன்ஷா அல்லாஹ் நாளை (06/09/ 2013) காலை 9.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
( அண்ணாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.)
0 comments:
Post a Comment