வி்.களத்தூர் சின்ன தெருவில் உள்ள (மர்ஹூம்) பாட்சா மியான் அவர்களின் மகன் (டைலர்) முஹம்மது சுல்தான் என்பவர் இன்று (25-12-15) இரவு 9.30மணிசுமாருக்கு வபாத்தாஹிவிட்டார்கள்
இன்னாலிலாஹி வா
இன்னாஇலைஹி ராஜிவூன்.
அவர்களின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அணைவரும் துவா செய்து கொள்ளவோம்..
0 comments:
Post a Comment