வி.களத்தூர் வபாத்துசெய்தி
மேற்க்கு தெரு ஜெய்னுல்ஆபிதீன் அவர்களின் மகன் ஆண்டி அமானுல்லா என்பவர் இன்று (30-11-15)காலை 10am.மணி சுமாருக்கு வபாத்தாகிவிட்டார்கள
இன்னாலிலாஹி வா இன்னாஇலைஹி ராஜிவூன்.
அவர்களின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அணைவரும் துவா செய்து கொள்ளவோம்.
0 comments:
Post a Comment