வி.களத்தூர் மேற்குத்தெரு குலாம்சா வீடு சவுக்கத்அலி அவர்களின் மகன் அஜ்மீர் பாஷா என்பவர் இன்று (28-11-15)அதிகாலை சுமார் 2மணிசுமாறுக்கு வபாத்தாகிவிட்டார்கள
இன்னாலிலாஹி வா இன்னாஇலைஹி ராஜிவூன்
ஜனாஸா இன்று அஸர்தொழுகைக்கு பிறகு நல்லடக்கம்செய்யபடும்..
அவர்களின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அணைவரும் துவா செய்து கொள்ளவோம்.
0 comments:
Post a Comment