Comments

வரும் அக்டோபர் முதல் துபாய் மெட்ரோ புதிய கால அட்டவணை அறிவிப்பு...!



துபாய் மெட்ரோ வெள்ளிகிழமைகளில் மதியம் 1 மணி முதல் நள்ளிரவு வரை செயல்பட்டு வருகிறது. தற்பொழுது துபாய் RTA பயணிகளின் வசதிக்காக துபாய் மெட்ரோ சேவையின் நேரத்தை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 2 (02/10/2015) வெள்ளி முதல் துபாய் மெட்ரோ காலை 10 மணி முதல் தனது சேவையை துவங்கும். இந்த புதிய கால அட்டவணையால் துபாய் மெட்ரோ பயணிகள் பெருத்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.