வி.களத்தூர் தெற்குத் தெரு ஷேக்வீடு முஹம்மது ஹனிபா அவர்களின் மகன் பசீர்அஹம்மது என்பவர் இன்று (18-06-15) நள்ளிரவு சுமார் 12 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள் .
இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜியுன்.
(அண்ணாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.)
0 comments:
Post a Comment