Comments

சமுதாய செய்திகள்

பெரம்பலூரில் நாளை TNDFT நடத்தும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி!

பெரம்பலூரில் தமிழ் நாடு டெவெலொப்மெண்ட் டிரஸ்ட் நடத்தும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி. இது மாற்று மத சகோதர சகோதரிகளுக்கான நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சி நாளை (24/08/2014) காலை 10.30 மணியளவில் நிஸ்வான் மகாலில் நடைபெறுகிறது .

இந்நிகழ்ச்சியில் வாழ்வில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக இருக்கும் இஸ்லாத்தை குறித்து
சமத்துவத்தை வலியுறுத்தும் இஸ்லாத்தை பற்றி அறிந்து கொள்ள?
இறைவனின் பெயரால் மனிதர்களுக்கு வேறுபாடு உண்டா?
கோடிகணக்கான மக்களுக்கு திருமறை கூறும் நற்செய்தி என்ன?
இன்னும் இது போன்ற எராளமான கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்கள். கேள்வி பதில் நிகழ்ச்சியும் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.

About super

0 comments:

Post a Comment

Powered by Blogger.