வி.களத்தூரில் நேற்று(1/07/2014) மாலை 4.20 மணி முதல் காற்றுடன் கூடிய நல்ல
மழை பெய்து வருகிறது அதன் பிறகு சுமார் 5:00PM மனியளவில் பள்ளிகள்
விடும் நேரம் என்பதால் மாணவர்கள அனைவரும் மழையில் நனைந்தபடி
வீட்டுக்கு சென்றனர்.
அதன் பிறகு லேசான துறால் இருந்துக்கொண்டு வருகிறது,
இந்த மழையால் சற்று வெயலின் தாக்கம் குறைந்தது.
வானம் மேகமூட்டவுடன் காணப்பட்டு வருகிறது.
அதன் பிறகு லேசான துறால் இருந்துக்கொண்டு வருகிறது,
இந்த மழையால் சற்று வெயலின் தாக்கம் குறைந்தது.
வானம் மேகமூட்டவுடன் காணப்பட்டு வருகிறது.
0 comments:
Post a Comment