Comments

சென்னையில் ஒப்பந்த அடிப்படையில் களைகட்டும் விபச்சாரம்..





சென்னைக்கு விபச்சார அழகிகளை, ஒப்பந்தம் போட்டு அழைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னையில் தற்போது விபச்சார தொழிலில், புதிய கலாசாரத்தை, புரோக்கர்கள் செயல்படுத்தி வருகிறார்கள்.
வெளிமாநில அழகிகளை ஒப்பந்த அடிப்படையில் அழைத்து வருகிறார்கள். 10 நாட்கள் விபச்சார தொழில் செய்தால், ரூ.1 லட்சம் கொடுக்கிறார்கள்.
இதுபோல் ஒப்பந்த அடிப்படையில், விபச்சாரத்திற்கு அழைத்துவரப்பட்ட 5 இளம்பெண்களை விபச்சார தடுப்பு பொலிசார் மீட்டனர்.
வேளச்சேரி மற்றும் சேப்பாக்கத்தில் சோதனை வேட்டை நடத்தி, சீதா ( 35) என்ற பெண் புரோக்கரையும், ஜோஸ்வா துரைராஜ், அருள் என்ற ஆண் புரோக்கர்களையும், விபச்சார தடுப்பு போலிஸ்  கைது செய்துள்ளனர்.

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.