மனைவி ரெஜியா பேகம் அவர்கள்நேற்று 23-03-2014 இரவு 9.45 மணியளவில்
வபாத்தானார்.
இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜியுன். இவர் அசேன் முஹமது மற்றும் முஹமது இக்பால் அவர்களின் தாயார் ஆவார்.இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 5 மணியளவில் அசர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்.
( அம்மையாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.)
0 comments:
Post a Comment