Comments

மௌத்து அறிவிப்பு

மௌத்து அறிவிப்பு..


மில்லத்நகர் அல்-ஜசிரா  தெரு மர்ஹும்  ஹாஜி ஆலி  உபையதுல்லாஹ்  அவர்களின் 
மனைவி ரெஜியா பேகம் அவர்கள்நேற்று  23-03-2014 இரவு 9.45  மணியளவில்
வபாத்தானார்.

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜியுன்.  இவர் அசேன் முஹமது மற்றும் முஹமது இக்பால் அவர்களின் தாயார் ஆவார்.இன்ஷா அல்லாஹ் இன்று  மாலை 5 மணியளவில் அசர் தொழுகைக்கு பிறகு  நல்லடக்கம் செய்யப்படும். 

 ( அம்மையாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்யுமாறு கேட்டுக்    கொள்கிறோம்.)

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.