Comments

ஊர்செய்தி

வி.களத்தூர் :டீ கடையில் லேசான தீ விபத்து...!

வி. களத்தூர்: பெரிய கடை வீதியில் பிஸ்மில்லாஹ் டீ கடை நடத்தி வருபவர் சலீம் பாஷா இவர் கடையில் தினமும் வடை, போண்டா போன்ற எண்ணை பலகாரம் போடுவது வழக்கம். வழக்கம் போல் இன்று கலை 11.30 மணியளவில் போண்டா மாஸ்டர் லியாகத் அலி அவர்கள் வடை போட்டு கொண்டு இருந்தார் திடீர் என எண்ணை சட்டியில் டீ ஏற்பட்டு மேற்கூரையில் டீ பற்றியது டீ மளமள வென பக்கத்து கடை அலியார் பாஷா செருப்பு கடைக்கு  பரவியது டீ பற்றியதை அறிந்த லியாகத் அலி அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தார். தீ பெருமளவில் பரவுவதற்குள் தீயை அணைத்தனர்.

இந்தத் தீ விபத்தில் டீ கடையில்  இருந்த மளிகைப் பொருள்கள், மின்சாதனப் பொருள்கள்  மற்றும் டீ கடையில் இருந்த பொருள்கள் பக்கத்துக்கு கடையில் இருந்த செருப்புகள் தப்பியது  






About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.