வி.களத்தூர் ஊராட்சி மன்றம் அலுவலகத்தில்
நேற்று (ஞாயிற்றுக்கிழமை)26/01/2014 65 வதுகுடியரசு தினம் அனுசரிக்கபட்டது.
வி.களத்தூர் ஊராட்சி மன்றம் துணை தலைவர் திரு. ஜமால்தீன் அவர்கள் தேசிய கொடி ஏற்றிவைத்தார்கள் உடன் முன்னால் ஊராட்சி மன்றம் தலைவர் முஹமது இஸ்மாயில் அவர்கள் மாணவ–மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.
புகைப்படம்: ஸ்டார் ஹசன்
0 comments:
Post a Comment