Comments

மௌத்து அறிவிப்பு

மௌத்து அறிவிப்பு,



வி.களத்தூர் மில்லத் நகர் அல்-ஜஸிரா தெரு முன்னால் நாட்டான்மை பதுருதீன் அவர்கள் இன்று (19.11.2013) காலை சுமார் 7 மணி அளவில்  வபாத்தானார். இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜியுன்.

5.00 மணியளவில் (அஸர் தொழுகையுடன்)  நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறார்கள்.

அன்னாரின் மறுமைக்காக இறைவனிடம் துஆ செய்யவும்.

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.