வி.களத்தூர் மில்லத் நகர் அல்-ஜஸிரா தெரு முன்னால் நாட்டான்மை பதுருதீன் அவர்கள் இன்று (19.11.2013) காலை சுமார் 7 மணி அளவில் வபாத்தானார். இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜியுன்.
5.00 மணியளவில் (அஸர் தொழுகையுடன்) நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறார்கள்.
அன்னாரின் மறுமைக்காக இறைவனிடம் துஆ செய்யவும்.
5.00 மணியளவில் (அஸர் தொழுகையுடன்) நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறார்கள்.
அன்னாரின் மறுமைக்காக இறைவனிடம் துஆ செய்யவும்.
0 comments:
Post a Comment