Comments

மில்லத்நகர் ஈத்கா மைதானத்தில் இப்தார் நிகழ்ச்சி


03-08-2013 சனி கிழமை மில்லத்நகர் ஈத்கா மைதானத்தில் இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு  வெகு சிறப்பாக நடைபெற்றது.  பிரியாணி பலவகைகள், குளிப்பானம், கஞ்சி போன்றவைகள் வழங்கப்பட்டது, திரளான பெரியவர்களும், சிறுவர்கள் என 400க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.





About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.