வி.களத்தூர் மேர்க்கு தெரு மர்ஹும் உதுமான் பக்கீர் முஹமது அவர்களின் மகனும் , பண்டாரி கமால் பாஷா அவர்களின் மருமகன் பிச்சை முஹமது என்பவர் இன்று (12/08/6.00 மணியளவில் வபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இன்ஷா அல்லாஹ் இன்று (12/08/ 2013) மதியம் லுஹர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும். ( அண்ணாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.)
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment