மில்லத் நகரில் நேற்று மதரசா நூருல் இஸ்லாம் முப்பெரும் ஆண்டு விழா நடைபெற்றது.இந்த ஆண்டு விழா நிகழ்வில் மில்லத் நகர் நூருல் இஸ்லாம் இளைஞர் அணியினரின் சார்பாக 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவினை நூருல் இஸ்லாம் இளைஞர் அணி கௌரவ தலைவர் ஜனாப். ஜமாலுதீன் அவர்கள் தலைமை தாங்கி நடத்தித்தந்தார்கள், விழாவினை முன்னால் சங்கத்தின் உறுப்பினர் ஜனாப். அப்துல் ஹக்கிம் தொகுத்து வழங்கினார்கள்.
0 comments:
Post a Comment