புனித மக்கா நகரின் ஆளுநரும், இளவரசருமான காலித் அல் பைசல் அவர்கள் நேற்று புனித கஃபாவை கழுவினார்கள்.
நபி (ஸல்) அவர்களின் சுன்னஹ்வின் அடிப்படையில் புனித கஃபாவின் சுவர்கள் சம்சம் தண்ணீர் மற்றும் பன்னீர் வாசனைத் திரவியங்களை (Rose perfume) கொண்டு கழுவப்பட்டது.
இந்த நிகழ்வில் வீடியோ இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment