அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) வி.களத்தூர் பள்ளிவாசல் தெரு எத்திகாரங்க சந்து கிச்சான் முஹமது அலி மனைவி ஹாஜா சரிப் அவர்களின் தாயாருமாகிய முஸ்திரி பேகம் அவர்கள் இன்று அதிகாலை மௌத்து ஆகிவிட்டார் . (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா இன்று (13.04.2013) மாலை
5.00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறார்கள்.
0 comments:
Post a Comment