Comments

மௌத்து அறிவிப்பு

மௌத்து அறிவிப்பு


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) வி.களத்தூர் பள்ளிவாசல் தெரு எத்திகாரங்க சந்து கிச்சான் முஹமது அலி மனைவி ஹாஜா சரிப் அவர்களின்  தாயாருமாகிய  முஸ்திரி பேகம்  அவர்கள் இன்று அதிகாலை  மௌத்து ஆகிவிட்டார் . (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா இன்று (13.04.2013) மாலை

5.00 மணியளவில்  நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறார்கள்.

அன்னாரின் மறுமைக்காக இறைவனிடம் துஆ செய்யவும்.

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.