Comments

ஊர்செய்தி

இடம் பற்றாக்குறையினால் மில்லத் நகரில் ஜும்மா தொழுகை ஈத்கா மைதானத்திலும் நடந்தது



இடம் பற்றாக்குறையினால் மில்லத் நகரில் ஜும்மா தொழுகை ஈத்கா மைதானத்திலும் நடந்தது இன்று (11-04-2013) மில்லத் நகரில் ஜும்மா தொழுகை நடைபெற்ற போது எடுத்த படம் இடம் மில்லத் நகர் ஜும்மா மஸ்ஜித் தற்போது இந்த பள்ளியில் வேலைகள் நடை பெறுவதால் இடம் பற்றா குறை, மற்றும் பள்ளிகாளுக்கு கோடை விடுமுறையும் உள்ளதாள் இன்று பள்ளி வாசலில் அதிகமானோர் காணப்பட்டனர்  பள்ளி வெளியையும் தொகுகைக்கக ஏற்பாடு செய்யப்பட்டு துணி பந்தல் போடப்பட்டு  தொழுகை நடைபெற்றது.









About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.