Comments

கபரை வழி படும் மடயார்கள்





 பின்னால் ஒரு மாற்றுமத பெண் நிற்கிறாரே... அவர் என்ன நினைத்திருப்பார் அவரும் கையேந்தி நிற்ப்பதை பார்க்கும் போது ”. இது தான் இவங்க கடவுள் போல.. அவர் இங்குதான் அடங்கப் பட்டிருபார்.. என்று நினைத்திருப்பாரோ...!!!

அஸ்தஹ்பிருல்லாஹ்! யா அல்லாஹ்! இவர்களுக்கு நேர்வழிகாட்டு.

இது போன்ற செயல்களால் நம் மார்கத்தைப் பற்றிய தப்பான புரிதலை நாம் எப்படி நம்மைச் சுற்றியிருக்கின்ற சமுகத்துக்கு ஏற்படுத்துகிறோம் என்பதற்க்கு இந்த புகைப்படம் ஒரு நல்ல எடுத்துக் காட்டு.

அன்புச் சகோதரர்களே! திருந்துங்கள்!... திருத்துங்கள்... இதுவல்ல நம் கண்மணி நாயகம்(ஸல்) அவர்கள் நமக்கு காட்டித்தந்த வழிமுறை..

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.