தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிவாசல்கள், அலுவலங்கள் மற்றும் கட்டிடங்களில் மத வேறுபாடு இல்லாமல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களு...ம் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெள்ள நிவாரணப் பணிகளுக்காக காஞ்சி மேற்கு, காஞ்சி கிழக்கு, வடசென்னை, தென்சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்.....
ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போன்றவர்:
"ஒரு மனிதனை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்"
(அல்குர்ஆன் 5:32)
பசிதேருக்கு உணவளிப்பது இஸ்லாத்தில் சிறந்த செயல்:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது’ எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும், நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் சலாம் (முகமன்) கூறுவதுமாகும்” என்று பதிலளித்தார்கள்.
நூல்: புகாரி 12
0 comments:
Post a Comment