ரோஹிங்கியாவில் நடை பெறும் முஸ்லிம் படுகொலைகளுக்கு முழு பொறுப்பையும் மியான்மர் அரசே ஏற்க
வேண்டும் என்றும் மனித இனத்தை வெட்கி தலைகுனிய வைக்கும் விதத்திலான பயங்கரவாத
செயல்களை அரங்கேற்றி வரும் மியான்மர் அரசுக்கு உலக நாடுகள் நெருக்கடிகளை கொடுக்க வேண்டும்
என்றும் சவுதி அரேபியா ஐநா சபையிடம் கோரிக்கை வைத்தது.
.
இதனை தொடர்ந்து ஐநா சபை மற்றும் அமெரிக்க அரசு மியான்மர் அரசுக்கு
கொடுத்த நெருக்கடிகளையும் எச்சரிக்கைகளையும் தொடர்ந்தே
மியான்மர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்து மீறல்களை குறைத்திருக்கிறது.
0 comments:
Post a Comment