பெரம்பலூர் ஆலம்பாடி ரோட்டில் கட்டப்பட்டு வந்த பள்ளிவாசல் இன்று திருப்பு விழா முடிந்து முதல் தொழுகை துவங்கியது அல்ஹம்துலில்லாஹ்
வல்ல ரஹ்மான் இந்த பள்ளியை கட்ட உதவிய பாடுபட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் அல்லாஹ் அளவில்லா கூலியை தந்து அருள்புரியட்டும்மாக ஆமின்.
0 comments:
Post a Comment