ஜுலை,21-
வி.களத்தூர் ஜாமியா பள்ளிவாசலில் A/C அமைக்கும் பணி நிறைவுப்பெற்றது.
கடந்த (01.07.2014) இரவு நமதூர் ஜாமியா பள்ளிவாசலில் தாரவிஹ் தொழுகைக்கு பிறகு 11:00 மணியளவில் A/C அமைக்கும் பணி தொடங்கியது.
அதன் பிறகு தமதமாக வேலை நடைப்பெற்றது.
கடந்த வியாழன் அன்று (17.07.2014) இரவு A/C அமைக்கும் பணி நிறைவுப்பெற்றது!
அதன் புகைப்படம் உங்கள் பார்வைக்கு......
0 comments:
Post a Comment